Friday, August 3, 2012

சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்

சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்

ஈரோடு : ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் சூரியனை சுற்றி பிரம்மாண்ட கருவளையம் காணப்படுகிறது. இந்த கருவளையத்தின் அருகே வட்ட வடிவில் வானவில்லின் 7 நிறங்களும் காணப்படுகிறது. இந்த அதிசய நிகழ்வினை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். 
Source : Dinamalar Dt. 03.08.12

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane