Thursday, August 2, 2012

ர‌க்‍ஷா ப‌ந்த‌ன் வரலாறு


க்ஷா ந்தன் வரலாறு

பெண்கள் ங்களது சகோதரர் ற்றும் சகோதரர்களாக பாவிர்களுக்கு ராக்கி அணிவிக்கும் தினமே க்ஷா ந்தன்விழாவாகும்.

க்ஷாபந்தன், ஒவ்தவொரு ண்டும் ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடபடும் பண்டிகையாகும். பெண்கள் பூஜையில் ஞ்சள்_நூலை வைத்து பூஜைசெய்து, ங்ககள் சகோதரர்கள் பல்லாண்டுகாலம் நலமாக வாழவேண்டி அந்ைத ஞ்சள் யிறை தமது சகோதரர்கள், (அல்லது) சகோதரர்களாக பாவிபவர்களின் கை மணிக்கட்டில் கட்டுவதுதான் இந்தபண்டிகையின் முக்கிய அம்சம்.

ஒரு ண் இந் ஞ்சள்கயிறை தட்டிக்கொள்வதன் மூலம் , அந்த சகோதரியின் வாழ்க்கை பாதுகாப்பிற்கும், நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கருதபடுகிறது.

சகோதரனின் கையில் அன்பு சகோதரி ராக்கிகட்டி அவனுடைய சுபீட்சத்தி ற்கு பிராத்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறையபரிசுகள் கிடைக்கின்றன. சகோத ராக்கி கட்டியவுடன் சகோதரன் தனது சகோதரிக்கு ஒரு பரிசு அல்லது பணத்தை அன்ுபுடன் தருவது வழக்கம். இதை பொதுவாக இந்னதுக்கள்ட்டுமே கொண்டாடி ந்தனர். ஆனால் ற்போது பலமதத்தை சேர்ந்தவர் களும் ங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாகபழகுபவர்களுகும் ராக்கிட்டிகொண்டாடுவதால், இது இந்ளதுண்டிகை என்ுபது மாறி சமுதாய பண்டிகை என்ற அடையாளத்தைபெற்றுவருகிறது. க்ஷாபந்தன் ண்டிகையை முன்னிட்டு எல்ாலாகடைகளிலும் பல ண்ணத்தில் ராக்கிகளும், இனிறப்புகளும்விற்பனைக்கு_ந்துள்ளன. வடஇந்வதியாவில் ட்டும்சிறப்பாக கொண்டாடட்டு ந்த இந்ுதபண்டிகைற்போது தென்னிந்தியாவிலும்பிரபலமடைந்து வருகிறது. ல்லவிஷயங்கள் பரவுவது ல்லதுதானே.


க்ஷா ந்தன் வரலாறு-

இது ஒரு அன்புபந்தம். சகோதரன் சகோதரியை பாசத்தினால் கட்டி போடும் ஒரு அன்புபாலம். இவை சிராவண பூர்ணிமாவில் வருகிறது. வயதோ ஜாதி பேதமோ இதற்கு கிடையாது. பழங்காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்கு போகும் முன்பு இரத்த திலகமிட்டு, கையில்_ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன் திரும்பி வா" என வழியனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்ற்று கொண்டது உண்டு. மஹாபாரத காலத்திலும் ஸ்ரீகிருஷ்ணர் துருதிராஷ்டருக்கு வரப்போகும் அபாயதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார். 

பலி சக்கிரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தை காக்க சத்தியம்கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டுவந்தார். லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்க பிரியப்பட்டு ஒரு பெண்வேஷம் தரித்து பலியிடம் அடைக்கலம்_புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள் என்பது புராண கதை

சகோதரதுவத்தை வெளிக்காட்டும் ண்டிகையாக க்ஷாபந்தன் பழங்காலம்தொட்டு கொண்டாடட்டு வருகிறது. கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை_(ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன்கில்ஜி படைகளுடன் தாக்க வரும்போது, ‌சித்தூர்கர் ராணி பத்மினி அண்டைநாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக்குறிப்புகள் உள்ளன.
ராணி த்மினி ராக்கி அனுப்பியதன்-மூலம் அண்டை நாட்டு டன்னடர்கள், தனது சகோதரியையும், அவர்களது ட்சிப்பகுதியையும் காக்க வேண்டிய கடைமை உருவானது . எனவே அந்த மன்னர்கள் தங்களது படைகளை அனுப்‌‌பி சுல்தான் அலாவுதீனுடன் போர்புரிய ஏற்டபாடு செய்ததும் குறிப்பிடக்கது.

சிலர் ங்களை சுற்றி சுற்றி ந்து காதலிக்கும் ண்களை ராக்கி ட்டிவிடுவதாககூறி பயமுறுத்து வார்கள். ‌இதுமிகபெரிய தவறு. ஏன்ய எனிுல், சகோதர அன்ுபையும், அவர்களது நலனையும் வேண்டி, சகோதரி கடவுளிடம் பூஜித்துதான் இந்னத ராக்கியை ட்டுவார்.

அதை போன்று யிறு ட்டிகொண்ட சகோதரனும், தனது_சகோதரியின் நலனிலும், பாதுகாப்பிலும் அக்ாகறை கொண்டவராக இருப்பார். இப்யபடிட்ட ஒருபுனிதமான ண்டிகையை விளையாட்டாக செய்யாமல் தாங்கள் உண்பமையி லேயே சகோதரனாக பாவிக்கும் ண்களுக்கு இந்ாத ராக்கியைட்டி உங்்களது உறவை இன்ினும் பலப்படுத்திக்கொள்ள ட்டும் ராக்கி ட்டலாம்.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane